சமூக இடைவெளி!

சமூக இடைவெளி! மு.சிவகுருநாதன்            கொரோனா காலத்தில் பிரபலமானது சமூக இடைவெளி எனும் சொல்லாடல். நாம் இங்கு அந்தச் சமூக இடைவெளியைப் பற்றிப் பேசப்போவதில்லை. ஏழை – பணக்காரன், கிராமம் – நகரம், அறம் சார் வாழ்க்கை – போக்கிரி வாழ்வு, சாதி, மதம், மொழி, இனம் சார்ந்த இடைவெளிகள் தொடர்கின்றன. “இப்பெல்லாம் யாரு சாதி பாக்குறா”, என்பது மேம்போக்கான பார்வையாக நிலைத்துவிட்டது. சாதிகள் முன்பைவிட தீவிரமாக துலக்கம் பெற்றுள்ளன. பண்பாட்டு அடையாளங்களைத் தேடுதல் என்கிற பெயரில்“சமூக இடைவெளி!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியாவில்  காந்தியின் தொடக்ககால சத்தியாக்கிரகங்கள்

இந்தியாவில்  காந்தியின் தொடக்ககால சத்தியாக்கிரகங்கள் (மகாத்மாவின் கதை தொடரின் ஒன்பதாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்             கோபாலகிருஷ்ண கோகலேவை காந்தி தனது அரசியல் குருவாக ஏற்கத் தொடங்கியிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இந்தியாவைப் புரிந்துகொள்ள பல சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார். பம்பாய் கவர்னர் காந்தியை சந்திக்க விரும்பும் செய்தியை கோகலே மூலம் அறிந்து கவர்னர் வெலிங்கடனைச் சந்தித்தார். அரசு தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கும் முன் நீங்கள் வந்து என்னைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எதிராளியின் கருத்துகளை அறிந்து“இந்தியாவில்  காந்தியின் தொடக்ககால சத்தியாக்கிரகங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.