சத்தியாகிரகமும் படுகொலையும்

சத்தியாகிரகமும் படுகொலையும் (மகாத்மாவின் கதை தொடரின் பத்தாவது அத்தியாயம்.) மு.சிவகுருநாதன்                டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கம் (Home Rule Movement 1916) விவசாயிகளிடம் விழிப்பை உண்டாக்கி இருந்தது. இதற்கு ஆங்கிலக் கல்வியும் காரணமாக அமைந்தது. கேதா (கேடா) சத்தியாகிரகம் உண்மையில் விவசாயிகள் வாழ்க்கையுடன் தங்களைத் தொடர்புப்படுத்திக்  கொள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. சத்தியாகிரகத்தின் முழுவெற்றி என்பது மக்களின் உள்ளார்ந்த பங்கேற்பில் இருப்பதை காந்தி உணர்ந்திருந்தார். இதன் உட்பொருளை முழுமையாக உணர்த்தி மக்களைத்“சத்தியாகிரகமும் படுகொலையும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.