ஆசிரியர்களும் அரசியலும் மு.சிவகுருநாதன் மக்களாட்சியில் யாரும் சிறப்புத் தகுதிகளோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களோ கிடையாது. அனைவரும் சம உரிமையுடையவர்கள். நீதிபதிகள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் இது பொருந்தும். நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றிக் கருத்துகள் கூறப்படுவது நீதிமன்ற அமைப்பை வலுப்படுத்துமே ஒழிய அதை அவமதிப்பதாகக் கருதக்கூடாது. பிரசாந்த் பூஷணுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அவரைக் குற்றவாளியென்றும் தண்டனை விவரம் ஆகஸ்ட் 20 வழங்கப்படுவதாக இன்று (14/08/2020)“ஆசிரியர்களும் அரசியலும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.