அதிகார, மேதமைப் பெருமித உணர்வு மீண்டும் பிழைகளே உற்பத்தி செய்யும்

அதிகார, மேதமைப் பெருமித உணர்வு மீண்டும் பிழைகளே உற்பத்தி செய்யும்  மு.சிவகுருநாதன் (6 மற்றும் 9 ஆம் வகுப்பு இரண்டாம் பருவ தமிழ்ப் பாடநூல் குறித்த எனது கட்டுரைக்கான எதிர்வினையும் பதிலும்.) இரண்டாம் பருவப் பாடநூற்கள் குறித்த கட்டுரைத் தொடரின் ஏழாவது கட்டுரை குறித்து இரண்டு எதிர்வினை வெளியாகி தொடர்புடைய சில ‘வாட்ஸ் அப்’ குழுக்களில் பகிரப்பட்டுள்ளது. ஒன்றில் ‘மாணவர்கள் நலம் விரும்பி’ (இவ்வரியை நீக்கியும் சில குழுக்களில் பகிரப்படுகிறது.) என்றும் மற்றொன்றில் ‘வைகறை வாசகன்’ என்றும்“அதிகார, மேதமைப் பெருமித உணர்வு மீண்டும் பிழைகளே உற்பத்தி செய்யும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘கஜா’ புயலும் குழந்தைகளும்

‘கஜா’ புயலும் குழந்தைகளும்   மு.சிவகுருநாதன் காவிரி டெல்டா மாவட்டங்களை ‘கஜா’ புயல் புரட்டிப் போட்டுள்ளது. இம்மாவட்டங்களின் நிலக்காட்சியே (landscape) மாற்றம் கண்டுள்ளது. பல்லுயிர்த் தொகுதிகள் அழிந்துள்ளன. தாவரங்களும் விலங்குகளும் அழிவது மனிதர்கள் அழிவது போலத்தான். கோடியக்கரை விலங்குகள் மற்றும் பறவைகள் புகலிடம், உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் புகலிடம் ஆகியன இப்புயலால் நிலைகுலைந்துள்ளன. மொத்த உயிரினப் பன்மையே சீர்குலைந்துள்ளது. கணக்கிட முடியாத, கற்பனைக்கெட்டாத வகையில்  சேதம் விளைந்துள்ளது. இதை வெளியுலகம்  மிகத் தாமதமாக அறிந்து தற்போதுதான் நிவாரணப் பொருள்கள்“‘கஜா’ புயலும் குழந்தைகளும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மொழி அறிவியல் சிந்தனைகளை உள்வாங்கி மிளிரவேண்டும்

மொழி அறிவியல் சிந்தனைகளை உள்வாங்கி மிளிரவேண்டும் (இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை – பகுதி: 07)   மு.சிவகுருநாதன்  (ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் பருவ தமிழ்ப்  பாடப்பகுதிகள் பற்றிய கருத்துகள்.) ‘வீட்டிற்கோர் புத்தகச் சாலை’ என்னும் அண்ணாவின் வானொலி உரையின் கட்டுரை வடிவம் ஒன்று பாடமாக வைக்கப்பட்டுள்ளது. வீடுதோறும் நூலகமும் வாசிப்புப் பழக்கமும் இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் கட்டுரை இது. இப்பாடத்தில் அண்ணா எழுதிய நூல்கள் அல்லது அவர் வாசித்த, அவர் வீட்டிலிருந்த“மொழி அறிவியல் சிந்தனைகளை உள்வாங்கி மிளிரவேண்டும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘கஜா’ மற்றுமொரு ‘தானே’

                             ‘கஜா’ மற்றுமொரு ‘தானே’                                   மு.சிவகுருநாதன்   சுனாமி (2004), ஃபானுஸ் (2005), நிஷா (2008), ஜல் (2010), தானே (2011), சென்னை வெள்ளம் (2015), வர்தா (2016), ஓகி (2017), கஜா (2018) என எத்தனைப் பேரிடர்கள் வந்தாலும் நாம் பாடங்கற்றுக் கொள்ளப் போவதில்லை. கிராம நிர்வாக உதவியாளர்கள் தொடங்கி நாட்டின் உச்சபட்ச நிர்வாகப் பதவிகளில் இருப்போர் ஒருபுறமும் வார்டு உறுப்பினர் தொடங்கி பிரதமர், குடியரசுத்தலைவர் என்று அனைத்து நிலைகளில் இருக்கும் அதிகாரத்“‘கஜா’ மற்றுமொரு ‘தானே’”-ஐ படிப்பதைத் தொடரவும்.

வலங்கை – இடங்கை: ஆளும் – ஆளப்படும் சாதிப்பிரிவுகள்

வலங்கை – இடங்கை: ஆளும் – ஆளப்படும் சாதிப்பிரிவுகள் (இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை – பகுதி: 06) மு.சிவகுருநாதன் (ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் – வரலாறு பாடப்பகுதியில் – பாடம்: 03 – ‘இடைக்கால இந்திய அரசும் சமூகமும் – சோழர்கள் முதல் மொகலாயர்கள் வரை’ என்ற பாடத்தில் ‘சாதிகள், வலங்கை – இடங்கைப் பிரிவுகள்’ பாடப்பகுதி பற்றிய கருத்துகள்.) “சாதி என்பது இந்தியச் சமூகத்தின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த (மிகவும்“வலங்கை – இடங்கை: ஆளும் – ஆளப்படும் சாதிப்பிரிவுகள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மறைத்தல் – திரித்தல் – மழுப்பல்கள் நிறைந்த மிகையுணர்ச்சிக் குவியலாக வரலாற்றுப் பாடங்கள்

மறைத்தல் – திரித்தல் – மழுப்பல்கள் நிறைந்த மிகையுணர்ச்சிக் குவியலாக வரலாற்றுப் பாடங்கள்   (இரண்டாம் பருவ புதிய பாடநூல்கள்: ஒரு பார்வை – பகுதி: 05)      மு.சிவகுருநாதன்    (ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் – வரலாறு  பாடப்பகுதியில் – பாடம்: 03 – ‘இடைக்கால இந்திய அரசும் சமூகமும் – சோழர்கள் முதல் மொகலாயர்கள் வரை’ என்ற பாடம் பற்றிய கருத்துகள்.)   “வரலாறு என்றால் அரசர்களையும் அவர்களின் வம்சாவளிகளையும் அவர்கள்“மறைத்தல் – திரித்தல் – மழுப்பல்கள் நிறைந்த மிகையுணர்ச்சிக் குவியலாக வரலாற்றுப் பாடங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.