பாரிஸ்டராக இந்தியா திரும்பிய காந்தி

பாரிஸ்டராக இந்தியா திரும்பிய காந்தி (மகாத்மாவின் கதை தொடரின் நான்காவது அத்தியாயம்) மு.சிவகுருநாதன்             சைவ உணவாளர்கள் சங்கத்தின் (Vegetarian Federal Union – VFU) நிர்வாகக் குழுவிற்கு காந்தி தேர்வு செய்யப்பட்டார். இக்கூட்டங்களின் தவறாமல் கலந்துகொண்ட காந்தி அவற்றில் பேசுவதை மட்டும் முற்றாகத் தவிர்த்தார். டாக்டர் ஓல்டுபீல்டு (Dr. Josiah Oldfield 1863 –1953), “நீங்கள் என்னுடன் மிக நன்றாக உரையாடுகிறீர்கள். ஆனால் குழுக் கூட்டங்களில் வாய் திறப்பதே இல்லை. தேனீக்களில் ஆண் ஈ போலிருக்கிறீர்களே”,“பாரிஸ்டராக இந்தியா திரும்பிய காந்தி”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல்

ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல் மு.சிவகுருநாதன்            இரு தொகுதிகளில் 18, 17 என 35 ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூறும் நினைவோடைக் கட்டுரைகள் நிரம்பியது. முதல் தொகுதி பொருளடக்கத்தில் மௌனி விடுபட்டுள்ளார். இவர்கள் அனைவருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அவற்றில் ஒன்று காலமாகிப் போனவர்கள் என்பதே. என்னதான் எழுத்தாளர்கள் எனும் ‘சிறப்பு உயர்திணை’யாக இருப்பினும் இவர்களும் மனிதர்கள்தானே! தனிமனிதக் குறைபாடுகளுடன் கூடவே அவர்களது வாழ்வையும் எழுத்துகள் பற்றிய சிறிய அறிமுகத்தையும் சித்திரத்தையும் இக்கட்டுரைகள் நமக்கு அளிக்கின்றன.“ஆளுமைகளை நன்றியுடன் நினைவு கூர்தல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கரும்  கல்வியும்

அம்பேத்கரும்  கல்வியும் மு.சிவகுருநாதன்             கல்வி என்றால் என்ன என்பதை முதலில் வரையறுத்துக் கொள்வது நல்லது. அதாவது, கல்வி ஒருவருக்கு நிர்வாணமான சிந்தனா சக்தியை அளிக்க வேண்டும். பற்றற்ற நிலையிலிருந்து சிந்திக்கத் தக்கவராக அவரை ஆக்க வேண்டும் என்று பெரியார் சொன்னார். இக்கருத்துகள்  இங்கு  சிந்திக்கத் தக்கன.          கல்வியின் நோக்கம் ஏதேனும் ஒன்றை திணிப்பதல்ல. மாறாக ஏற்கனவே இந்த சமூகத்தால் திணிக்கப்பட்டிருப்பதை வெளிக்கொணர்ந்து விடுவித்து அவர்களை நிர்வாணமாக்குவதே கல்வி. எத்தகைய பற்றுகளும் முன்முடிவுகளும் துறந்து நிர்வாணமாவதே“அம்பேத்கரும்  கல்வியும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழவன் நூல்கள்

தமிழவன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 030) மு.சிவகுருநாதன்             தமிழவன் என்னும் கோட்பாட்டாளர்  மற்றும் கதை சொல்லி        முனைவர் எஸ்.கார்லோஸ் என்கிற தமிழவன் பெங்களூரு பல்கலைக்கழகம், போலந்து வார்சா பல்கலைக் கழகம், குப்பம் திராவிடப் பல்கலைகழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தமிழ்நாட்டுக்கு வெளியே பணியாற்றியதால் என்னவோ வழமையான தமிழ்ப்புலச் சிந்தனைகளிலிருந்து வேறுபட்டவர்.           கோட்பாட்டு ரீதியாகவும் லத்தீன் அமெரிக்கா போன்ற பிற மொழி எழுத்துக்களின் வாசிப்பனுபவத்தின் வாயிலாகவும் புது வகை எழுத்து முயற்சிகளில்“தமிழவன் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

எஸ்.வி.ராஜதுரை  நூல்கள்

எஸ்.வி.ராஜதுரை  நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 009) மு.சிவகுருநாதன்           அறிஞர் எஸ்.வி.ராஜதுரைஅவர்களை தமிழ் அறிவுலகம் நன்கறியும். எஸ்.வி.ஆர். என்று அன்புடன் அழைக்கப்படும் சிந்தனையாளர், ஆய்வறிஞர் எஸ்.வி.ராஜதுரை  அவர்கள்  பல நூல்களை எழுதியுள்ளார்.  பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம் சார்ந்த பல்வேறு ஆய்வு நூல்கள் இதிலடங்கும். மனித உரிமைகள் சார்ந்த பல பணிகளில் ஈடுபட்ட போராளி. பல்வேறு மொழிபெயர்ப்புகள், கலை, இலக்கிய, திரைப்பட, அரசியல் விமர்சன ஆக்கங்கள் பலவற்றையும் தமிழுக்கு வழங்கியவர்.  2023 ஆண்டின் தமிழ்நாடு அரசு“எஸ்.வி.ராஜதுரை  நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பழ.அதியமான்நூல்கள்

பழ.அதியமான் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 029) மு.சிவகுருநாதன்          ஆய்வாளர் பழ.அதியமான் (1961) விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றி  ஓய்வு பெற்றவர். இவரது முனைவர் பட்ட ஆய்வு வ.ரா. பற்றியது. வரலாற்று ஆய்வு நூல்களை எழுதி வருகிறார்.         அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப்,  வைக்கம் போராட்டம், சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்  போன்றவை இவரது முதன்மையான நூல்களாகும்.      எழுத்தாளர் கு.அழகிரிசாமி ஆக்கங்களை தொகுத்துள்ளார். பாரதி“பழ.அதியமான்நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜமாலன் நூல்கள்

ஜமாலன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 028) மு.சிவகுருநாதன்               தமிழில் மொழி, உடல், அரசியல் குறித்தும் நவீன கோட்பாடுகள் குறித்தும் எழுதியுள்ள வெகுசிலரில் ஜமாலன் முக்கியமானவர். இவர் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்தவர்.        மொழி ஒரு உடலின் ஆறாவது புலனாகவும் சமூகத்தையும் ஓர் உயிருள்ள உடலையும் இணைக்கும் பொதுப்புலனாக உள்ளது என்பார் ஜமாலன். மேலும் மொழி ஒரு கூட்டுச் செயலாக இருப்பதால் சமூகத்தையும் மனிதர்களையும் கட்டமைக்கிறது என்கிறார்.       கோட்பாட்டுத் திறனாய்வுகள் மற்றும்“ஜமாலன் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சு.கி.ஜெயகரன் நூல்கள்

சு.கி.ஜெயகரன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 027) மு.சிவகுருநாதன்  சூழலியல், திரைப்படம் சார்ந்த பல்வேறு நூல்களை எழுதிய தியோடர் பாஸ்கரனின் சகோதரர் சு.கி.ஜெயகரன் ஆவார். இவர் எழுதிய தமிழில் வெளியானவை நான்கு நூல்கள் மட்டுமே. அவை தமிழில் குறிப்பிடத்தக்க நூல்களாக உள்ளன.        குமரி நில நீட்சி, மணல்மேல் கட்டிய பாலம்  ஆகிய மூன்று நூல்கள் தற்போது அச்சில் காலச்சுவடு பதிப்பகத்தால்  வெளியிடப்பட்டுள்ளது. தளும்பல் அச்சில் இல்லை. கிண்டிலில் கிடைக்கிறது.      ‘லெமூரியா’ சொல்லின் பெயர்க்காரணமே“சு.கி.ஜெயகரன் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சு.தமிழ்ச்செல்வி நூல்கள்

சு.தமிழ்ச்செல்வி நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 026) மு.சிவகுருநாதன்                திருவாரூர் மாவட்டத்தின் தென்கோடியில் அலையாத்திக் காடுகளை ஒட்டிய  புதிய முத்துப்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த கற்பகநாதர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி. அரசுப்பள்ளி ஆசிரியரான இவர் ‘களம் புதிது’ கவிஞர் கரிகாலனின் இணையர். தற்போது கடலூர் மாவட்டம்  விருத்தாசலத்தில் வசிக்கிறார்.       இவர் தமது 30 வயதிற்கு மேல் எழுத்துலகில் நுழைந்தார். தொடர்ந்த பல நாவல்களையும் சில சிறுகதைகளையும் எழுதி பலரது கவனிப்பைப் பெற்றார். இவரது“சு.தமிழ்ச்செல்வி நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தியோடர் பாஸ்கரன் நூல்கள்

தியோடர் பாஸ்கரன் நூல்கள் (புத்தகத் திருவிழாப் பரிந்துரைகள் – 025) மு.சிவகுருநாதன்           இந்திய அஞ்சல்துறையில் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சுற்றுச்சூழலியர், திரை விமர்சகர், திரைப்பட வரலாற்றாளர் போன்ற  பன்முகத் தன்மையை தமது எழுத்துகளில் வெளிப்படுத்துபவர்.       சூழலியல், திரைப்படம் சார்ந்த பல்வேறு நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியவர். இத்துறை சார்ந்த நூல்களையும் தொகுத்துள்ளார். இவரது திரை ஆய்வுகள் மிக அதிக எண்ணிக்கையிலானவை.      ரோஜா முத்தையா நூலகத்தின் இயக்குநராக பணியாற்றினார். ‘அவள் பெயர்“தியோடர் பாஸ்கரன் நூல்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.