ஆகஸ்ட் 14 -ல் 5 நிமிடம் அஞ்சலி செலுத்துவோம்!

ஆகஸ்ட் 14 -ல் 5 நிமிடம் அஞ்சலி செலுத்துவோம்! (மூத்த வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை இங்கு பதிவிடப்படுகிறது.) வழக்கறிஞர் பொ.இரத்தினம் அமைப்பாளர், பகத்சிங் மக்கள் சங்கம். தொடர்புக்கு: 9443458118 ‘அறிவை ஆயுதமாக்குவோம்!” “நம்மிடம் முழு நியாயமும் வலுவான நேர்மையும் இருக்கும்போது நாம் ஏன் தயங்கவேண்டும்?”, – மாமனிதர் அம்பேத்கர் 1979 இல் ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியில் மேற்கு வங்க அரசின் காவல்துறை மரிச்சாபி என்ற தீவில் கடும் உழைப்பால் வளப்படுத்தி வாழ்ந்த“ஆகஸ்ட் 14 -ல் 5 நிமிடம் அஞ்சலி செலுத்துவோம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பணத்திற்கு செய்தி (Paid News) வெளியிடும் ஊடகங்கள்

பணத்திற்கு செய்தி (Paid News) வெளியிடும் ஊடகங்கள்                                         – மு.சிவகுருநாதன்     ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பெருமைப்பட்டுக் கொள்ளும் பத்தரிக்கைகள் மற்றும் ஊடகங்களின் சீரழிவு மிகவும் அபாயகரமானதாகும். பணத்திற்கு செய்தி (Paid News) வெளியிடும் போக்கு மிக அதிகமாக நடைபெறுவது ஜனநாயகத்திற்கும் அடைப்படை உரிமைகளுக்கும் குந்தகம் செய்யும் நிகழ்வாகும். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் கர்நாடக அரசின் சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா  ஜெயலலிதா தரப்பு மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. வால் மிரட்டப்பட்டதை“பணத்திற்கு செய்தி (Paid News) வெளியிடும் ஊடகங்கள்”-ஐ படிப்பதைத் தொடரவும்.