தாழைக்குடி மகேந்திரநிதி மீது கொலை வெறித்தாக்குதல் உண்மை அறியும் குழு அறிக்கை

        தாழைக்குடி மகேந்திரநிதி மீது கொலை வெறித்தாக்குதல்                                                                                                        உண்மை அறியும் குழு அறிக்கை   திருவாரூர் ஜூன் 24, 2016   உறுப்பினர்கள்     அ.மார்க்ஸ், தலைவர், மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு (NCHRO), சென்னை. தய்.கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைப்பூண்டி பி.ராமராஜ், நீதிபதி (ஓய்வு) சென்னை. என்.பழனிவேல், பி.ஏ.பி.எல்., முற்போக்கு வழக்கறிஞர் சங்கம், சென்னை.  வி.மார்க்ஸ் ரவீந்தீரன், முற்போக்கு வழக்கறிஞர் சங்கம், சென்னை.  என்.ஜி. எடையூர் பாலா,“தாழைக்குடி மகேந்திரநிதி மீது கொலை வெறித்தாக்குதல் உண்மை அறியும் குழு அறிக்கை”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அ.மார்க்ஸ் : ஒரு வாசகப் பார்வை

அ.மார்க்ஸ் : ஒரு வாசகப் பார்வை (இந்தப் புத்தகச் சந்தையில் ‘உயிர்மை’ வெளியீடாக வெளி வரும் எனது ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ (520 பக்) நூலில் இணைக்கப்பட்டுள்ள இனிய நண்பர் சிவகுருநாதன் எழுதியுள்ள முன்னுரை – அ.மார்க்ஸ்)     “பேசாப்பொருளைப் பேச நான் துணிந்தேன்” என்ற மகாகவி பாரதியின் வரிகளை முகப்பாகக் கொண்டு ‘தீராநதி’ மாத இதழில் ஜன. 2007 முதல் டிச. 2011 முடிய அறுபது மாதங்கள் பத்தியாக வெளியான பேரா. அ.மார்க்ஸ்“அ.மார்க்ஸ் : ஒரு வாசகப் பார்வை”-ஐ படிப்பதைத் தொடரவும்.