ஜெயகாந்தன் விருது பெறும் சிவகுமார் முத்தய்யா

ஜெயகாந்தன் விருது பெறும் சிவகுமார் முத்தய்யா – மு.சிவகுருநாதன் கணையாழி மாத இதழ் வழங்கும் 2014 ஆம் ஆண்டுக்கான சிறுகதை விருது இளம்  படைப்பாளி சிவகுமார் முத்தய்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் பெயரில் அளிக்கப்படும் இவ்விருதுக்கான தேர்வை மூத்த எழுத்தாளர் சா. கந்தசாமி செய்துள்ளார். ரூ. 10000 பரிசு வழங்கப்பட இருக்கிறது. இளம் எழுத்தாளர்கள் பலருக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. ரூ. 10000 பரிசு என்பது மிகக்குறைவாக இருந்தபோதிலும் ஜெயகாந்தன் பெயரில் வழங்கப்படும் இந்த விருது“ஜெயகாந்தன் விருது பெறும் சிவகுமார் முத்தய்யா”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தடையான நகலெடுக்கும் கலாச்சாரம்

தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தடையான நகலெடுக்கும் கலாச்சாரம்                                                                                                                               – மு.சிவகுருநாதன் மே 29 (29.06.2015) ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் ஓர் கால்பக்க வண்ண விளம்பரம் வந்திருந்தது. அதில்“தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தடையான நகலெடுக்கும் கலாச்சாரம்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

அ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி!

அ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி!                                                                                     – மு.சிவகுருநாதன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெரிய அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ள“அ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா?

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா?                                                                                                                – மு.சிவகுருநாதன் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா? என்று கேட்டால் வாய்ப்பில்லை என்றுதான் பதிலளிக்கத் தோன்றுகிறது. பெங்களூரு உயர்நீதிமன்றம் மே 11 அன்று ஜெயலலிதா மற்றும் மூவரை சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்ப்பு நீதியரசர் குமாரசாமியால் வழங்கப்பட்டது. இத்தீர்ப்பில் கணிதப்பிழைகள் உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான அனைத்துவித முகாந்திரங்களும் உடைய வழக்கு“ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யுமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழகப் பள்ளிகள் திறப்பும் ஆசிரியர்களின் அக்கறையும்…

தமிழகப் பள்ளிகள் திறப்பும் ஆசிரியர்களின் அக்கறையும்…                                                                                      – மு.சிவகுருநாதன் தமிழகப்பள்ளிகள் நாளை ஜூன் 01 (01.06.2015) வழக்கம்போல திறக்கப்படவிருக்கின்றன. இது ஒவ்வோராண்டும் நடைபெறும் வழக்கமான நிகழ்வுதான். ஒன்றிரண்டு முறைகள் வெயிலின் தாக்கத்தைச் சொல்லி பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 2011 இல்தான் சமச்சீர்க் கல்வி வழக்கின் காரணமாக நீண்ட நாட்கள் பள்ளித் திறப்புத் தள்ளிப்போனது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் நாள் வேலை நாளாக இருக்கும் பட்சத்தில் அன்றைய தினமே பள்ளிகள் திறப்பது என்பது“தமிழகப் பள்ளிகள் திறப்பும் ஆசிரியர்களின் அக்கறையும்…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

இவ்வளவுதானா தில்லி அரசியல் நாகரீகம்!

இவ்வளவுதானா தில்லி அரசியல் நாகரீகம்!                                                       – மு.சிவகுருநாதன் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இந்நாள் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு அரசியல் நாகரீக விரும்பிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் அய்யமில்லை. தமிழ்நாட்டுக்காரர்களே தில்லியைப் பாருங்கள்! இன்னுமா நீங்கள் திருந்தவில்லை? என்று அடிக்கடி கூப்பாடு போடும் கும்பல் ஒன்று இருக்கத்தானே செய்கிறது? இவர்கள் சந்திப்பதிலும் கூடிக் கும்பியடிப்பதிலும் நமக்கொன்றும் வருத்தமில்லை. இவர்கள் இருவருக்குமான இடைவெளி மயிரிழையை விட குறைவாகத்தான் இருக்கும். மோடி பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு“இவ்வளவுதானா தில்லி அரசியல் நாகரீகம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.