சாலைப் பாதுகாப்பு முறையாகக் கற்றுத்தரப்படுகிறதா?சாலைப் பாதுகாப்பு முறையாகக் கற்றுத்தரப்படுகிறதா?

சாலைப் பாதுகாப்பு முறையாகக் கற்றுத்தரப்படுகிறதா?   (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)  மு.சிவகுருநாதன் (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 64) 7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை: ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவப் பாடத்தில் குடிமையியல் பகுதியில் அலகு 3 ‘சாலைப் பாதுகாப்பு’ என்ற பாடம் இருக்கிறது. இப்படத்தின் தொடக்கத்தில் கற்றல் நோக்கங்கள் குறிப்பிடப்படுகின்றன.  அவைகள்  பின்வருமாறு: “சாலைப்  பாதுகாப்பின் அவசியத்தைப் புரிந்து கொள்ளுதல். சாலை“சாலைப் பாதுகாப்பு முறையாகக் கற்றுத்தரப்படுகிறதா?சாலைப் பாதுகாப்பு முறையாகக் கற்றுத்தரப்படுகிறதா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

சாலைப் பாதுகாப்பு முறையாகக் கற்றுத்தரப்படுகிறதா?சாலைப் பாதுகாப்பு முறையாகக் கற்றுத்தரப்படுகிறதா?

சாலைப் பாதுகாப்பு முறையாகக் கற்றுத்தரப்படுகிறதா?    (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)   மு.சிவகுருநாதன்   (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 64)   7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை:   ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவப் பாடத்தில் குடிமையியல் பகுதியில் அலகு 3 ‘சாலைப் பாதுகாப்பு’ என்ற பாடம் இருக்கிறது. இப்படத்தின் தொடக்கத்தில் கற்றல் நோக்கங்கள் குறிப்பிடப்படுகின்றன.  அவைகள்  பின்வருமாறு:  “சாலைப் பாதுகாப்பு முறையாகக் கற்றுத்தரப்படுகிறதா?சாலைப் பாதுகாப்பு முறையாகக் கற்றுத்தரப்படுகிறதா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

நுகர்வோரை உற்பத்தி செய்யும் பாடநூல்!

நுகர்வோரை உற்பத்தி செய்யும் பாடநூல்!   (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)  மு.சிவகுருநாதன் (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 63) 7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை: புதிய பாடநூல்களில் பக்கத்திற்கு பக்கம் மொழியாக்கம், தகவல் பிழைகள் உள்ளிட்ட பல்வேறு அபத்தங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். பத்தாம் வகுப்பு சமூக அறிவியலில் ‘Indian Ordnance Factory’ ஐ ‘ஒழுங்குமுறை தொழிற்சாலை’, என்ற மொழியாக்கிச் சாதனை படைத்ததை முன்பு கண்டோம்.“நுகர்வோரை உற்பத்தி செய்யும் பாடநூல்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாடங்களை இப்படி அறிமுகம் செய்யலாமா?

பாடங்களை இப்படி அறிமுகம் செய்யலாமா?   (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)  மு.சிவகுருநாதன் (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 62) 7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை: உயர் தொடக்கநிலை வகுப்புகளில் (6-8) பாடங்களைத் தனித்தனியே வைக்காமல் கருப்பொருள் (thematic) அடிப்படையில் அமைக்க வேண்டுமென அப்போதைய பள்ளிக் கல்விச் செயலர் உதயச்சந்திரன் தலைமையில் விரிவான விவாதங்களை முன்வைத்து, மாதிரிப் பாடங்களும் எழுதப்பட்டன. பாடப்பிரிவுகள் அடிப்படையில் (அதாவது சமூக“பாடங்களை இப்படி அறிமுகம் செய்யலாமா?”-ஐ படிப்பதைத் தொடரவும்.

எப்படியும் கேட்போம்… இன்னொரு (moment) கணம்!

எப்படியும் கேட்போம்…  இன்னொரு  (moment) கணம்!  மு.சிவகுருநாதன் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை மற்றும் தேர்வுத்துறையின் ‘எப்படியும் கேட்போம்’, கொள்கை முடிவின் படி  கீழ்க்கண்ட வினாக்கள் தமிழ் ஆங்கிலம் என இரு பயிற்று மொழிகளிலும் எவ்வாறு  வினவப்படுவது என்பதை  மேலும் அறிந்து கொள்ள   உதவும்.   பத்தாம் வகுப்பு இரண்டாம் திருப்புதல் தேர்வு சமூக அறிவியல் வினாத்தாளில் 16 வது வினா, “Who were the three prominent dictators of the the Post World War“எப்படியும் கேட்போம்… இன்னொரு (moment) கணம்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாசிசத்தை வரலாறாக எழுதும் பாடநூல்கள் – ‘காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை’ பாடத்தை முன்வைத்து…

பாசிசத்தை வரலாறாக எழுதும் பாடநூல்கள்   – ‘காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை’ பாடத்தை முன்வைத்து…   (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)   மு.சிவகுருநாதன் (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 61)   7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை:   எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவத்தில் ‘காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை’ என்றொரு பாடம் உண்டு. இப்பாடத்திலும் நமது பாடமெழுதிகள் இந்துத்துவச் சொல்லாடல்களையும்“பாசிசத்தை வரலாறாக எழுதும் பாடநூல்கள் – ‘காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை’ பாடத்தை முன்வைத்து…”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மொழியாக்கக் குளறுபடிகளும் தகவல் பிழைகளும்

மொழியாக்கக் குளறுபடிகளும்   தகவல் பிழைகளும்  (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)  மு.சிவகுருநாதன் (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 60) 7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை: எட்டாம் வகுப்பு மூன்றாம் பருவ சமூக அறிவியல் குடிமையியல் பகுதியில் அலகு: 02 நீதித்துறை. இதில் ‘பண்டைய காலத்தில் நீதித்துறை’ எனும் தலைப்பில் மநுதர்மத்தின் பெருமை பேசப்படுவதைப் பார்த்தோம். அப்பாடத்தில் நீதித்துறை பற்றிய இரு குறிப்புகள் உள்ளன. அவ்விரண்டும் மொழியாக்கம்“மொழியாக்கக் குளறுபடிகளும் தகவல் பிழைகளும்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாசிசத்தை வரலாறாக எழுதும் பாடநூல்

பாசிசத்தை வரலாறாக எழுதும் பாடநூல்  மு.சிவகுருநாதன்   எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் மூன்றாம் பருவத்தில் ‘காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை’ என்றொரு பாடம் உண்டு.        இப்பாடத்திலும் நமது பாடமெழுதிகள் இந்துத்துவச் சொல்லாடல்களையும் இஸ்லாம் வெறுப்பையும் எப்படியெல்லாம் உற்பத்தி செய்கின்றனர் என்று பாருங்கள். “ரிக்வேத காலத்தில்  மனைவியின் நிலை போற்றுதலுக்குரியதாக இருந்தது. குறிப்பாக மதச் சடங்குகளில் பெண்கள் பங்கெடுத்துக் கொள்வது ஏற்றுக்கொள்ளப்பட்டன”. (பக்.157) இவ்வாறாக உச்சத்தில் இருந்த இந்தியச் சமூகம் இடைக்கால இஸ்லாமியப் படையெடுப்புகளில் மிக“பாசிசத்தை வரலாறாக எழுதும் பாடநூல்”-ஐ படிப்பதைத் தொடரவும்.

எதையும் கேட்போம்! எப்படியும் கேட்போம்!!

எதையும் கேட்போம்! எப்படியும் கேட்போம்!!    மு.சிவகுருநாதன்         10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பொதுத்தேர்வில் இவ்வாண்டு (2019-2020) முதல் “எதையும் கேட்போம்! எப்படியும் கேட்போம்!!”, என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே! அதற்கு முன்னோட்டமாக திருப்புதல் தேர்வுகளில் படத்தில் இருக்கும் தமிழ்நாடு நிலவரைபடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் அரபிக்கடல், சோழமண்டலக் கடற்கரை போன்றவற்றைக் குறிக்க வேண்டும். அந்தக்காலத்திலிருந்தே “இந்தியப் படத்தில் குறிக்கவும்”, என்ற வினாவில் இலங்கையைக் (ஸ்ரீலங்கா) குறிக்கச் சொல்லிக் கேட்பதுண்டு. என்னே!“எதையும் கேட்போம்! எப்படியும் கேட்போம்!!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

மநுதர்மத்தைக் கொண்டாடும் பாடநூல்கள்!

மநுதர்மத்தைக் கொண்டாடும் பாடநூல்கள்!   (தொடரும் அபத்தங்களும், குளறுபடிகளும்…)   மு.சிவகுருநாதன்    (2019 – 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 59) 7, 8 வகுப்புகளின் மூன்றாம் பருவப் பாடநூல்கள் ஒரு பார்வை: நான்காம் வகுப்பு இரண்டாம் பருவ தமிழ்ப் பாடநூலில்  ‘மநுநீதிச் சோழன் நாடகம்’  பாடமாக வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர்காரர்களுக்கு இப்படி ஒரு பெருமிதம் கற்பிக்கப்பட்டுள்ளது. மு.கருணாநிதி உள்ளிட்டவர்கள் கூட இதிலிருந்து தப்பவில்லை. திருவாரூரில் மணிமண்டபம் கூட கட்டியாயிற்று. அப்படி ஒரு மன்னன் இருந்தற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லை.“மநுதர்மத்தைக் கொண்டாடும் பாடநூல்கள்!”-ஐ படிப்பதைத் தொடரவும்.