தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு உதவும் என்பது மோசடியே!

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு உதவும் என்பது மோசடியே!   மு.சிவகுருநாதன்       பொதுவாக போட்டித்தேர்வுகள் தொடர்புடைய பணிக்கான திறனைச் சோதிப்பதில்லை. தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற சில பணியிடங்களைத் தவிர எஞ்சியவற்றுக்கு பணித்திறன் பற்றிய அளவுகோல்கள் இல்லை. பாடங்களில் அவர்கள் பெற்றிருக்கும் அறிவு (மனப்பாட அறிவு) அவர்களது பணித்திறனில் எதிரொளிக்கும் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இவை வடிவமைக்கப்படுகின்றன. “படித்தவன் தவறு செய்ய மட்டான்; சிவப்பானவன் பொய் சொல்ல மாட்டான்”, என்பதைப் போல இதுவும் ஒரு கற்பிதம். கிராம நிர்வாக“தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு உதவும் என்பது மோசடியே!”-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாக்புரில் உருவான தேசிய கல்விக் கொள்கை 2019

நாக்புரில் உருவான தேசிய கல்விக் கொள்கை 2019   மு.சிவகுருநாதன்         பெரும்பாலான ஆசிரியர்களை பூர்ஷ்வாக்களாகவும், அடிப்படைவாதிகளாகவும், சுய சிந்தனையற்றவர்களாகவும் நமது கல்வியமைப்பு உருவாக்கி வைத்துள்ளது. பாடத்திட்டங்கள், பாடநூல்கள், பொதுப்புத்திகள், ஊடகங்கள் ஆகியன இவற்றை செய்து முடித்துள்ளது. ஒருவாறாக சுயசிந்தனை என்பது அனைத்து சமூக மட்டங்களிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அறிவு என்றால் என்ன? “வேதம் என்றால் அறிவு”; எனவே “வேதமே அறிவு”, என்கிற நிலைதான்! ஆசிரியர்கள் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்கள். மேல்மருவத்தூர் பங்காரு வீட்டுத் திருமண நிகழ்வுப்படங்களை“நாக்புரில் உருவான தேசிய கல்விக் கொள்கை 2019”-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆசிரியர்களை எப்போதும் பதற்றத்தில் வைக்க விரும்பும் கல்வித்துறை…

ஆசிரியர்களை எப்போதும் பதற்றத்தில் வைக்க விரும்பும் கல்வித்துறை… மு.சிவகுருநாதன்   தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை என்பது ஒருபுறமிருக்கட்டும். இன்னொரு புறம் அது இந்துக்களின் பண்டிகையும் கிடையாது. தமிழர் விழாக்கள் கூட நிறம் மாறிவரும் காலமிது. தீபஆவலி என்னும் சமணப் பண்டிக்கையை கைக்கொண்ட இந்துமதம் புதிய புராணங்களை உற்பத்தி செய்தது வரலாறு. அது போகட்டும். பொதுவாக தீபாவளி இரவில் கொண்டாடும் பண்டிகை. இருட்டு இல்லையேல் ஒளிக்கு வேலை இல்லைதானே! எனவே 27.10.2019 அன்று தீபாவளி என்றால் 26.10.2019“ஆசிரியர்களை எப்போதும் பதற்றத்தில் வைக்க விரும்பும் கல்வித்துறை…”-ஐ படிப்பதைத் தொடரவும்.